தமிழக கூடுதல் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவர் அப்பல்லோ செல்ல இருக்கிறார்.

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தி கேட்ட தமிழக பொறுப்பு கவர்னர் விதியாசாகர் ராவ் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்ளை புறப்பட்டார். இரவு 11.10 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அப்பல்லோ சென்று கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment