முஸ்லிம் இளைஞர்கள் குறிவைத்து வேட்டையாடப்படுகிறார்கள் !
முஸ்லிம் இளைஞர்கள் யார் ?அதிகம் இஸ்லாத்தில் ஈடுபாடுயுடையவ என்பதை கண்கானிக்க உளவுத்துறையில் பல்வேறு குழுக்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் மிகவும் இலகுவாக அறிந்து கொள்ள சமூக இணையத்தளமான முகநூல், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படுகிறது . இதில் பெரும்பான்மையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தூண்டிலிடப்படுகிறார்கள். உளவுத்துறையின் அளவுகோல் என்ன 'சமூக சிந்தனையுடையவன் ' என்றால் குறிவைக்கப்படுகிறான்.
குறிப்பாக 2011 ல் அ.தி.மு.க அரசு பொருப்பேற்ற நாள் முதல் இந்த நிமிடம் வரை கூட்டம் கூட்டமாக முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர் கைதுக்கு பின்னணியிலும் அரசியல் ஆதாயத்தை சேமித்து கொடுக்கும் பணியை காவல்துறையில் இருக்கும் சில கருப்பாடுகள் செவ்வனே செய்துவருகிறது. தற்பொழுது NIA வுடன் இணைந்து மத்திய அரசுக்கு சேவகம் செய்து வருகிறது.
குறிவைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை குற்றம் செய்ய தூண்டுவது அவர்கள் குற்றம் செய்ய முன்வரவில்லை என்றால் உளவுத்துறையே தனது கூலிப்படகளைக் கொண்டு குண்டு வெடிப்பு நடத்தி (உதாரணமாக: மதுரையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பும் அதன் பின்னணி உண்மைகளை காவல்துறை அதிகாரியே முன்வந்து கூறியது )குறிவைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை UAPA சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்ப்பது. இதற்கு பெயர் தான் அரசு கூறும் பயங்கரவாதத்தை வேறோடு அழிக்கும் ஆப்ரேஷனாம். அதன் வரிசையில் தான் 28.11.16 அன்று திடீரென மதுரையிலும், சென்னையிலும் குறிவைக்கப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்பில் பல நாட்களுக்கு பின்பு பொய்யாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முஸ்லிம்களையும், தலித்களையும் Unlawful Activities of Prevention Act (UAPA ) ன் கீழ் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வழக்கில் தள்ளுகிறது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட ஜாகீர் நாயக்கையும் , அவருடைய Islamic Research Foundation நிறுவனத்தையும் UAPA வின் கீழ் தான் வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தி அரசே முன்னின்று நடத்தும் அரசபயங்கரவாதம்.
- முஸ்லிம்களை பயங்கரவாத கருப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்தல்.
- ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்து நிரந்தரமாக சிறையில் அடைத்தல்.
- விடுதலை பெறுவார்கள் என்ற வழக்கில் சிறையிலே போலி என்கெவுன்டரில் கொலை செய்தல்.
- ஃபாஸிசவாதிகளுடன் இணைந்து சிறையிலே முஸ்லிம்களையும் கொலை செய்தல்.
மத்தியில் பா.ஜ.க அரசின் உதவியுடன் அரசபயங்கரவாதம் உச்சத்தில் ஏறி ஆடுகிறது. அநியாயத்திற்கு முன் நீதியை உறக்கச் சொல்ல வேண்டும் ! எதிர்த்து போராட வேண்டும்.
பொது சிவில் சட்டம் குறித்த அறிதலும்,ஒற்றுமையுடன் நாம் நடத்திய போராட்டம் சமூகத்திற்கு நம்பிக்கையும் அரசிற்கு நீதியையும் உறக்கச் சொல்லி வரப்படுகிறதோ. அல்ஹம்துலில்லாஹ் !
அதே போன்று UAPA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தையும், முஸ்லிம் இளைஞர்கள் குறிவைக்கப்படும் அரசபயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னணியில் நின்று நாம் நடத்தவேண்டும். இன்ஷா அல்லாஹ் !
முஸ்லிம் இளைஞர்கள் யார் ?அதிகம் இஸ்லாத்தில் ஈடுபாடுயுடையவ என்பதை கண்கானிக்க உளவுத்துறையில் பல்வேறு குழுக்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் மிகவும் இலகுவாக அறிந்து கொள்ள சமூக இணையத்தளமான முகநூல், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படுகிறது . இதில் பெரும்பான்மையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தூண்டிலிடப்படுகிறார்கள். உளவுத்துறையின் அளவுகோல் என்ன 'சமூக சிந்தனையுடையவன் ' என்றால் குறிவைக்கப்படுகிறான்.
குறிப்பாக 2011 ல் அ.தி.மு.க அரசு பொருப்பேற்ற நாள் முதல் இந்த நிமிடம் வரை கூட்டம் கூட்டமாக முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர் கைதுக்கு பின்னணியிலும் அரசியல் ஆதாயத்தை சேமித்து கொடுக்கும் பணியை காவல்துறையில் இருக்கும் சில கருப்பாடுகள் செவ்வனே செய்துவருகிறது. தற்பொழுது NIA வுடன் இணைந்து மத்திய அரசுக்கு சேவகம் செய்து வருகிறது.
குறிவைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை குற்றம் செய்ய தூண்டுவது அவர்கள் குற்றம் செய்ய முன்வரவில்லை என்றால் உளவுத்துறையே தனது கூலிப்படகளைக் கொண்டு குண்டு வெடிப்பு நடத்தி (உதாரணமாக: மதுரையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பும் அதன் பின்னணி உண்மைகளை காவல்துறை அதிகாரியே முன்வந்து கூறியது )குறிவைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை UAPA சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்ப்பது. இதற்கு பெயர் தான் அரசு கூறும் பயங்கரவாதத்தை வேறோடு அழிக்கும் ஆப்ரேஷனாம். அதன் வரிசையில் தான் 28.11.16 அன்று திடீரென மதுரையிலும், சென்னையிலும் குறிவைக்கப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்பில் பல நாட்களுக்கு பின்பு பொய்யாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முஸ்லிம்களையும், தலித்களையும் Unlawful Activities of Prevention Act (UAPA ) ன் கீழ் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வழக்கில் தள்ளுகிறது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட ஜாகீர் நாயக்கையும் , அவருடைய Islamic Research Foundation நிறுவனத்தையும் UAPA வின் கீழ் தான் வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தி அரசே முன்னின்று நடத்தும் அரசபயங்கரவாதம்.
- முஸ்லிம்களை பயங்கரவாத கருப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்தல்.
- ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்து நிரந்தரமாக சிறையில் அடைத்தல்.
- விடுதலை பெறுவார்கள் என்ற வழக்கில் சிறையிலே போலி என்கெவுன்டரில் கொலை செய்தல்.
- ஃபாஸிசவாதிகளுடன் இணைந்து சிறையிலே முஸ்லிம்களையும் கொலை செய்தல்.
மத்தியில் பா.ஜ.க அரசின் உதவியுடன் அரசபயங்கரவாதம் உச்சத்தில் ஏறி ஆடுகிறது. அநியாயத்திற்கு முன் நீதியை உறக்கச் சொல்ல வேண்டும் ! எதிர்த்து போராட வேண்டும்.
பொது சிவில் சட்டம் குறித்த அறிதலும்,ஒற்றுமையுடன் நாம் நடத்திய போராட்டம் சமூகத்திற்கு நம்பிக்கையும் அரசிற்கு நீதியையும் உறக்கச் சொல்லி வரப்படுகிறதோ. அல்ஹம்துலில்லாஹ் !
அதே போன்று UAPA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தையும், முஸ்லிம் இளைஞர்கள் குறிவைக்கப்படும் அரசபயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னணியில் நின்று நாம் நடத்தவேண்டும். இன்ஷா அல்லாஹ் !
0 comments:
Post a Comment