வி.களத்தூர்., வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12- ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை),
அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை),
அக்டோபர் 10 (திங்கள்கிழமை - ஆயுதபூஜை),
அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை - விஜயதசமி),
அக்டோபர் 12 (புதன்கிழமை - மொஹரம்)
ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 நாள் வங்கிகளுக்கு விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையை பொது மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தமது தளத்தின் சார்பாக தெரிவித்தனர்.
அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை),
அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை),
அக்டோபர் 10 (திங்கள்கிழமை - ஆயுதபூஜை),
அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை - விஜயதசமி),
அக்டோபர் 12 (புதன்கிழமை - மொஹரம்)
ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 நாள் வங்கிகளுக்கு விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையை பொது மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தமது தளத்தின் சார்பாக தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment