Monday, December 19, 2016

Filled Under:

இந்தியா வல்லரசு ஆவது உறுதியாகப் போகிறது.

இந்தியா வல்லரசு ஆவது உறுதியாகப் போகிறது.

1.1.2017 மோடியின் அதிரடி அறிவிப்பபுகள்...

ஒரு நிமிடம் ஒதுக்கி தேசத்திற்காக படிக்கலாமே!.....

*இனி காகித பணதிற்கு வேலையில்லை...*

இனி எல்லாம் E - Payments தான்.
வாழைக்காய் வியாபாரிக்கும் வெங்காய வியாபாரிக்கும் மாட்டு ஆடு வியாபாரிக்கும் சேர்த்தே!...

*இனி மேல் இந்தியாவில் பணத்திற்காக....*

*1.ஆள் கடத்தல் இருக்காது;
மணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது;*

*2. அரிசி கடத்தல் இருக்காது*....

*3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....*

*4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......?*

*5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....*

*6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....*

*7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......*

*8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது!......*

*9. கந்து வட்டி இருக்காது.

*10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....*

*11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....*

*12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....*

*13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....*

*14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....*

*15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது...*

*16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......*

*18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....*

*19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....*

*20. பணக்காரங்க  - ஏழை வித்தியாசம் இருக்காது....*

*21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...*

*23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....*

*24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....*

*25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....*

*26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....*

*27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது.....*

*28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......*

*29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது.அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....*

*30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....*
* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......

*31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....*

*32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....*

*33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....*

*34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....*

*35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது.இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......*

*36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியில் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி!......*

*37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை .மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது.*

*இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி*

*38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....*

*39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல.தகுதி மட்டுமே.....*

*40. அரசு மருத்துவமனை,அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....*

*41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....*

*42. வீட்டுக்கு வாடகை குறையும்.....*

*43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....*

*44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....*

*45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....*

*46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....*

*47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....*

*48. இரண்டு பில் புக் இருக்காது*.

*49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....*

50. பாக்கிஸ்தான்,சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.

*டிசம்பர் 30 க்கு பிறகு  மொத்தத்தில் மக்களின் கையிலும் தேவையற்ற பெரிய தொகை பணமாக இருக்காது....*

*பிறகு எப்படி DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம்  எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும்.

நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*

*அதற்காகவே ₹500 ,₹1000 என்ற மெயின் பீசு முதலில் பிடிங்கியாச்சு இனி தூய்மையான பெரிய பணம் பரிமாற்றம் எல்லாம் வருமான வரி வளைத்தில் ஆன் லைனிலும், சுமார்ட் போனிலும், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மக்களுக்கு கிடைக்கும்....*

*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*.....

*அடுத்து பினாமி சட்டம் வருகிறது. சொத்துகளை காட்டி வரி கட்ட வாய்ப்பு கொடுத்தும் ஏமாற்றிய பணக்காரனுக்கு நிச்சயமாக சவுக்கடி கொடுக்கப்படும்*

*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை.வீடு இல்லை. தோட்டம் இல்லை.என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*

* எழுபது ஆண்டுகளாக நம் நாட்டை ஆண்டு மக்கள் பணத்தை கொள்ளை அடித்த காங்கிரஸ் மற்றும் கழகங்களின் நிலை என்ன?..*

*சோனியாவிடம் சொத்து இல்லையாம். கருணாநிதி ஸ்டான்லியிடம் சொந்தமாக கார் கூட இல்லையாம். ராகுல் காந்தி தனது அம்மாவிடம் 2 லட்சம் கடனாக வாங்கிய பணம் மட்டும்தான் உள்ளதாம்.

மக்களே இனி அந்த பொய்யும் நிஜமாகும்!.....*

*டிசம்பர் 30 க்கு பிறகு புனித அரசியலில் ஏமாற்றிய அத்தனை வியாதிகளும் நடு தெருவிற்கு வர போகிறார்கள்.....*

*GST மசோதா நடைமுறைக்கு வரும் போது அனைத்து பொருள்களின் விலையும் பாதியாக குறைந்து மக்களுக்கு தரமான பொருள்கள் கருப்பு பணம் இன்றி ஞாயமான விலைக்கு இனி கிடைக்கும்....*

*இது போல இன்னும் கணக்கில் வராத லட்சம் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே நாளில் வர இருக்கிறது......*

*இன்னும் டிசம்பர் 30 வரை காத்திருங்கள்.

 2020 ல் இந்தியா வல்லரசு ஆக மாற மிகப் பெரும் மாற்றதிற்கு தன்னை தயார் படுத்தி விட்டது.....*

*இப்போது எதிர்பவர்களின் குரல் மெல்ல அடங்கி,பாஜக மோடி ,பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும்!......*

*காந்தி கண்ட கனவு இனி காங்கிரஸை கலைக்க வேண்டும் என்பது.
அது இனி நனவாகும்.
இப்போது அழிவது கருப்பு பணம் மட்டும் இல்லை கருப்பு அரசியல் வாதியும் தான்....*

*இதை அதிகம் பகிருங்கள்.
நாமும் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்*

வங்கி அதிகாரிகளால்தான் சில தடங்கல்கள் ஏற்பட்டது....அவர்கள் கடமையை செய்து இருந்தால் நாட்டில் ஏழைகள் பணக்காரன் பாகுபாடு இருந்திருக்காது.....

👍👍🇮🇳🇮🇳👍👍
*பாரத் மாதாகீ ஜெ!....* Namo! Namo!
👍👍🇮🇳

0 comments:

Post a Comment