💠சிரியாவில் நடப்பது என்ன??
சிரியாவில் போரை முன்னெடுத்தி மக்களை கொன்று குவிக்க கூடியவர்களின் அகீதா/கொள்கை என்ன ??
ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியயது💠
👇👇👇👇👇👇
இன்று சிரியாவில் போர் என்ற பெயரில் மக்களையும் குழந்தைகளையம் கொன்று குவிக்க கூடியவர்கள் அந் நுஸைரிய்யா என்ற வழிகெட்டஒரு ஷியா பிரிவை சார்ந்தவர்கள். எந்த அளவிற்கு வழிகெட்டவர்கள் என்றால் மற்ற ஷியா பிரிவினரே இவர்களை காபிர்கள் என்று கூறும் அளவிற்கு வழிகெட்ட பிரிவுகள்.
அந் நுஸைரிய்யா
-----------------------------
நுஸைரிய்யா என்பது 3ம் நூற்றாண்டளவில் இஸ்லாமிய உலகில் கால் பதித்த ஷீயாக்களைச் சார்ந்த ஒரு பிரிவாகும் ! இவர்கள் ஷீயாக்களில் உள்ள பிரிவுகளிலேயே மிகவும் உச்சகட்ட வழிகேட்டுக் கொள்கையையுடைய ஒரு பிரிவாகக் கணிக்கப்படுகின்றனர் ! இதனை இந்தக் கட்டுரையில் நாம் முன்வைக்கும் குறிப்புகளைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ் ! இவர்கள் சிரியா விலேயே அதிகம் வசிக்கின்றனர் ! சிரியா பிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது இவர்களது நடவடிக்கைகளை வைத்து இவர்களுக்கு ''அலவிய்யுன்'' என்று பெயரிட்டனர் !
****************
உருவாக்கம்
****************
இந்த இயக்கத்தின் காரணகர்த்தா أبو شعيب محمد بن نصير البصري النميري - அபு ஷூஅய்ப் முஹம்மத் இப்னு நுஸைர் அல் பஸரி ஆவார். இந்த இயக்கத்தின் காரணகர்த்தாவின் பெயராலேயே இந்தப் பிரிவு இன்றும் அழைக்கப்படுகிறது ! ஹி 270ல் மரணித்த இவர் ஷியாக்களின் 12 இமாம்களில் மூவரைச் சந்தித்துள்ளார் ! தனக்கு நபித்துவம் கிடைத்துள்ளதாகவும் , தமது இமாம்கள் இறைத் தன்மை கொண்டவர்கள் எனவும் வாதிட்டான் !
இதே போன்று இவரைத் தொடர்ந்து இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பலர் தனக்கு நபித்துவம் மற்றும் இறைத்தன்மை இருப்பதாக வாதிட்டனர் என்பது நினைவு கூறத்தக்க ஒரு விடயமாகும் ! இவர்களின் முழுநோக்கமும் இஸ்லாத்தைதின் தூயகொள்கைகளைத் தவிடுபொடியாக்குவதாகும் !!!!!!
*************************
அடிப்படைக் கொள்கைகள்
*************************
இவர்கள் அலி(ரழி) அவர்களை இறைத்தன்மைக்கு உயர்த்தி, அவர் தான் அல்லாஹ் உலகுக்கு மனித உருவில் வந்தார், தான் முடிக்கவேண்டிய காரியங்களை முடித்துவிட்டு அழியக் கூடிய உடம்பை விட்டு வெளியேறி விண்ணுலகிற்குச் சென்றார் என்கின்றனர் !
அலி(ரழி) அவர்களைக் குத்திக் கொலை செய்த கொடிவன் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவனை மிவும் போற்றிப் புகழ்பாடுவர் ! ஏனென்றால் அவன் தானாம் அழியக் கூடிய மனித உடம்பிலிருந்து அலி(ரழி) அவர்களை விடுவித்து நித்திய ஜீவ வாழ்க்கைக்கு அனுப்பியவன் ! இவனைக் குறைசொல்பவர்களை இவர்கள் குறை காண்பார்கள் !
அவர்களில் சிலர் அலி (ரழி) அவர்கள் அழியக்கூடிய உடம்பிலிருந்து விடுதலை பெற்றவுடன் அவர் மேகத்தில் வசிப்பதாக விசுவாசிக்கின்றனர் ! அவர்கள் மேகங்களைக் கண்டால் அஸ்ஸலாமு அலைக யா அபல் ஹஸன் (அலி) என்று கூறுவார்கள் ! (அதாவது அலி-ரழி- அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள் )
இடி அவருடைய சத்தம் எனவும், மின்னல் அவரின் சவுக்கடி எனவும் விசுவாசிக்கின்றனர் !
இன்னும் (அல்லாஹ்வாகிய) அலி முஹம்மத் (ஸல்) அவர்களைப்படைத்தாகவும் ,
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஸல்மானுல் பாரிஸி (ரழி) அவர்களைப் படைத்ததாகவும்,
ஸல்மானுல் பாரிஸி (ரழி)அவர்கள்......
மிக்தாத் இப்னுல் அஸ்வத் - இவர் மனிதர்களின் விடயத்திலும் இடி விடயத்திலும் பொறுப்பாளி
அபுதர் அல் கிபாரி - இவர் நட்சத்திரங்களின் சுழற்சி மற்றும் இயக்கம் தொடர்பான பொறுப்பாளி
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா - காற்று மற்றும் மனிதர்களின் உயிர்எடுத்தல்
உஸ்மான் இப்னு மழ்ஊன் - மனித உடலின் வெப்பம் மற்றும் நோய்கள் தொடர்பான பொறுப்பாளி
கும்புர் இப்னு காதான் - உயிர் கொடுத்தல் தொடர்பான பொறுப்பாளி
ஆகியோரைப் படைத்தாக நம்புகின்றனர் !
மதுவை அதிகம் நேசிப்பவர்கள் இவர்கள் ! இதனால் திராட்சை மரத்தை அதிகம் போற்றுவர் ! ஏனென்றால் அவர்களின் பார்வையில் ஒளி என்று அழைக்கப்படும் மதுவின் அடிப்டை திராட்சை மரமாகும் !
ஒரு நாளைக்கு 5 தடவை தொழுபவர்களாக இருந்தாலும் இவர்களின் ரகாஆத் எண்ணிக்கையிலும் ஓதும் துஆக்களிலும் வித்தியாசங்கள் உண்டு ! இவர்கள் மார்க்கம் காட்டித்தராத துஆக்களையே தொழுகையில் ஓதுவதோடு இவர்களின் தொழுகையில் ஸூஜூது கிடையாது !
ஜூம்ஆ தொழ மாட்டார்கள் !
தொழுகைக்காக குளிப்புக்கடைமையான நிலையில் குளிக்கவும், வுழூ செய்ய வேண்டிய தருனத்தில் வுழூவும் செய்யவே மாட்டார்கள் !
இவர்களிடம் இந்து, மற்றும் கிறிஸ்தவக் கொள'கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட அதிமான கொள்கைகள் உண்டு ! (மேல் சுட்டிக்காட்டியது போல திரித்துவம் - 01.அலி 02.முஹம்மத் 03.ஸல்மான் இதனைச் சுருக்கமாக அமஸ் என்று சொல்வார்கள்....... மற்றும் இந்துத்துவத்தில் உள்ள மீள் பிரவிக் கொள்கை)
ஹஜ்ஜூக்கு மக்காவுக்குச் செல்வதை குப்ர் இறை நிராகரிப்பு என்பார்கள் ! ஏனென்றால் அது சிலை வணக்கமாம் !
இவர்களிடத்தில் ஸகாத் என்பது கிடையாது மாறாக தம்மிடமுள்ள சொத்துக்களில் 5 இல் 1 பகுதியை இமாமுக்கு வரியாகக் கொடுப்பர் !
ஸஹாபாக்களை விஷேடமாக முதல் மூன்று கலீபாக்களைத் திட்டுவார்கள் !
மேலும் இவர்கள் உமர் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் !
''இவர்கள் யுதர்கள் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளை விட மிகவும் கொடியவர்கள் , வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தோள்விகளளுக்கு முக்கிய காரணமாக இவர்கள் அமைந்தார்கள் ! இவர்கள் எப்போதும் (முஸ்லிம் உலகை எதிர்த்துப் போரிட்ட) கிறிஸ்தவர்களுடனேயே இருந்தனர் ! இவர்களால் ஏற்பட்ட பெரிய கைசேதம் தான் பக்தாத் நகரில் தாத்தாரியர்களுக்கு நுழைய உதவியதும், கலீபாவைக் கொலை செய்ய உதவியதும்'' என்று இமாம் இப்னு தைமிய்யா கூறுகிறார் !
(இஸ்ரேலை எதிர்த்து சிரியாவும், எகிப்த்தும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்து வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது அக்காலத்தில் சிரியாவின் படைத்தளபதியாக இருந்த ஹாபில் அல் அஸத் தற்போதைய சிரியாவின் ஜனாதிபதி இரத்தக் காட்டேரி பஷ்ஷார் அல் அஸத் என்பவனின் தந்தை சிரியாவின் படையைத் திருப்பி வாபஸ் பெற்று இந்த யுத்தத்தில் அரபுலம் தோள்வியைச் சந்திக்கும் படி செய்ததது நினைவு கூறத்தக்கது !)
ஹாபிழ் அல் அஸத் தளபதிப் பொருப்பை ஏற்ற பின்னர் இரானுவதிலும், பாதுகாப்புப் படையிலும் பெரிய பெரிய பொறுப்புகளில் நுஸைரிய்யாக்களை அமர்த்தினார் !
ஹாபிழ் அல் அஸத் நான் மேற்கூறியது போல் படைகளை வாபஸ் பெற்றதால் அக்காலத்தில் பொறுப்பில் இருந்த ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்தார் ! இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படத்திய ஹாபிழ் இரானுவத்தில் தனக்கிருந்த ஆதிக்கத்தைப் பயன் படுத்தி இராணுவப் புரட்சி மூலம் 1971-03-12 ம் திகதி ஆட்சியைக் கைப்பற்றினான் !
இவனுக்குப் பின்னர் இவனின் மகன் தற்போதைய பிரபலமா கொலைகாரன் பஷ்ஷார் அல் அஸத் என்பவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் !
இவர்களின் முக்கியமான கொள்கை தான் ஷீயா அல்லாத அனைத்து அஹ்லுஸ்ஸூன்னாக்களையும் கொன்று குவிப்பது மற்றும் இவர்கள் ஷீயா அல்லாதவர்களைக் கொலை செய்யும் போது இவர்களுக்கு நன்மை கிடைக்கும் !
இன்று சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போரோ அல்லது கலகமோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் ! மாறாக இது அஹ்லுஸ்ஸூன்னாக்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையிலான போராகும் ! இது பல தசாப்தங்களுக்கு முன்னால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் ஒரு சதி முயற்சியாகும் !
✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒
முஹம்மத் அத்னான் முராத் { السلفي }
இஸ்லாமிய பல்கலைக் கழகம் - அல்மதீனா அல்முனவ்வரா
சிரியாவில் போரை முன்னெடுத்தி மக்களை கொன்று குவிக்க கூடியவர்களின் அகீதா/கொள்கை என்ன ??
ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியயது💠
👇👇👇👇👇👇
இன்று சிரியாவில் போர் என்ற பெயரில் மக்களையும் குழந்தைகளையம் கொன்று குவிக்க கூடியவர்கள் அந் நுஸைரிய்யா என்ற வழிகெட்டஒரு ஷியா பிரிவை சார்ந்தவர்கள். எந்த அளவிற்கு வழிகெட்டவர்கள் என்றால் மற்ற ஷியா பிரிவினரே இவர்களை காபிர்கள் என்று கூறும் அளவிற்கு வழிகெட்ட பிரிவுகள்.
அந் நுஸைரிய்யா
-----------------------------
நுஸைரிய்யா என்பது 3ம் நூற்றாண்டளவில் இஸ்லாமிய உலகில் கால் பதித்த ஷீயாக்களைச் சார்ந்த ஒரு பிரிவாகும் ! இவர்கள் ஷீயாக்களில் உள்ள பிரிவுகளிலேயே மிகவும் உச்சகட்ட வழிகேட்டுக் கொள்கையையுடைய ஒரு பிரிவாகக் கணிக்கப்படுகின்றனர் ! இதனை இந்தக் கட்டுரையில் நாம் முன்வைக்கும் குறிப்புகளைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ் ! இவர்கள் சிரியா விலேயே அதிகம் வசிக்கின்றனர் ! சிரியா பிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது இவர்களது நடவடிக்கைகளை வைத்து இவர்களுக்கு ''அலவிய்யுன்'' என்று பெயரிட்டனர் !
****************
உருவாக்கம்
****************
இந்த இயக்கத்தின் காரணகர்த்தா أبو شعيب محمد بن نصير البصري النميري - அபு ஷூஅய்ப் முஹம்மத் இப்னு நுஸைர் அல் பஸரி ஆவார். இந்த இயக்கத்தின் காரணகர்த்தாவின் பெயராலேயே இந்தப் பிரிவு இன்றும் அழைக்கப்படுகிறது ! ஹி 270ல் மரணித்த இவர் ஷியாக்களின் 12 இமாம்களில் மூவரைச் சந்தித்துள்ளார் ! தனக்கு நபித்துவம் கிடைத்துள்ளதாகவும் , தமது இமாம்கள் இறைத் தன்மை கொண்டவர்கள் எனவும் வாதிட்டான் !
இதே போன்று இவரைத் தொடர்ந்து இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பலர் தனக்கு நபித்துவம் மற்றும் இறைத்தன்மை இருப்பதாக வாதிட்டனர் என்பது நினைவு கூறத்தக்க ஒரு விடயமாகும் ! இவர்களின் முழுநோக்கமும் இஸ்லாத்தைதின் தூயகொள்கைகளைத் தவிடுபொடியாக்குவதாகும் !!!!!!
*************************
அடிப்படைக் கொள்கைகள்
*************************
இவர்கள் அலி(ரழி) அவர்களை இறைத்தன்மைக்கு உயர்த்தி, அவர் தான் அல்லாஹ் உலகுக்கு மனித உருவில் வந்தார், தான் முடிக்கவேண்டிய காரியங்களை முடித்துவிட்டு அழியக் கூடிய உடம்பை விட்டு வெளியேறி விண்ணுலகிற்குச் சென்றார் என்கின்றனர் !
அலி(ரழி) அவர்களைக் குத்திக் கொலை செய்த கொடிவன் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவனை மிவும் போற்றிப் புகழ்பாடுவர் ! ஏனென்றால் அவன் தானாம் அழியக் கூடிய மனித உடம்பிலிருந்து அலி(ரழி) அவர்களை விடுவித்து நித்திய ஜீவ வாழ்க்கைக்கு அனுப்பியவன் ! இவனைக் குறைசொல்பவர்களை இவர்கள் குறை காண்பார்கள் !
அவர்களில் சிலர் அலி (ரழி) அவர்கள் அழியக்கூடிய உடம்பிலிருந்து விடுதலை பெற்றவுடன் அவர் மேகத்தில் வசிப்பதாக விசுவாசிக்கின்றனர் ! அவர்கள் மேகங்களைக் கண்டால் அஸ்ஸலாமு அலைக யா அபல் ஹஸன் (அலி) என்று கூறுவார்கள் ! (அதாவது அலி-ரழி- அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள் )
இடி அவருடைய சத்தம் எனவும், மின்னல் அவரின் சவுக்கடி எனவும் விசுவாசிக்கின்றனர் !
இன்னும் (அல்லாஹ்வாகிய) அலி முஹம்மத் (ஸல்) அவர்களைப்படைத்தாகவும் ,
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஸல்மானுல் பாரிஸி (ரழி) அவர்களைப் படைத்ததாகவும்,
ஸல்மானுல் பாரிஸி (ரழி)அவர்கள்......
மிக்தாத் இப்னுல் அஸ்வத் - இவர் மனிதர்களின் விடயத்திலும் இடி விடயத்திலும் பொறுப்பாளி
அபுதர் அல் கிபாரி - இவர் நட்சத்திரங்களின் சுழற்சி மற்றும் இயக்கம் தொடர்பான பொறுப்பாளி
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா - காற்று மற்றும் மனிதர்களின் உயிர்எடுத்தல்
உஸ்மான் இப்னு மழ்ஊன் - மனித உடலின் வெப்பம் மற்றும் நோய்கள் தொடர்பான பொறுப்பாளி
கும்புர் இப்னு காதான் - உயிர் கொடுத்தல் தொடர்பான பொறுப்பாளி
ஆகியோரைப் படைத்தாக நம்புகின்றனர் !
மதுவை அதிகம் நேசிப்பவர்கள் இவர்கள் ! இதனால் திராட்சை மரத்தை அதிகம் போற்றுவர் ! ஏனென்றால் அவர்களின் பார்வையில் ஒளி என்று அழைக்கப்படும் மதுவின் அடிப்டை திராட்சை மரமாகும் !
ஒரு நாளைக்கு 5 தடவை தொழுபவர்களாக இருந்தாலும் இவர்களின் ரகாஆத் எண்ணிக்கையிலும் ஓதும் துஆக்களிலும் வித்தியாசங்கள் உண்டு ! இவர்கள் மார்க்கம் காட்டித்தராத துஆக்களையே தொழுகையில் ஓதுவதோடு இவர்களின் தொழுகையில் ஸூஜூது கிடையாது !
ஜூம்ஆ தொழ மாட்டார்கள் !
தொழுகைக்காக குளிப்புக்கடைமையான நிலையில் குளிக்கவும், வுழூ செய்ய வேண்டிய தருனத்தில் வுழூவும் செய்யவே மாட்டார்கள் !
இவர்களிடம் இந்து, மற்றும் கிறிஸ்தவக் கொள'கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட அதிமான கொள்கைகள் உண்டு ! (மேல் சுட்டிக்காட்டியது போல திரித்துவம் - 01.அலி 02.முஹம்மத் 03.ஸல்மான் இதனைச் சுருக்கமாக அமஸ் என்று சொல்வார்கள்....... மற்றும் இந்துத்துவத்தில் உள்ள மீள் பிரவிக் கொள்கை)
ஹஜ்ஜூக்கு மக்காவுக்குச் செல்வதை குப்ர் இறை நிராகரிப்பு என்பார்கள் ! ஏனென்றால் அது சிலை வணக்கமாம் !
இவர்களிடத்தில் ஸகாத் என்பது கிடையாது மாறாக தம்மிடமுள்ள சொத்துக்களில் 5 இல் 1 பகுதியை இமாமுக்கு வரியாகக் கொடுப்பர் !
ஸஹாபாக்களை விஷேடமாக முதல் மூன்று கலீபாக்களைத் திட்டுவார்கள் !
மேலும் இவர்கள் உமர் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் !
''இவர்கள் யுதர்கள் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளை விட மிகவும் கொடியவர்கள் , வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தோள்விகளளுக்கு முக்கிய காரணமாக இவர்கள் அமைந்தார்கள் ! இவர்கள் எப்போதும் (முஸ்லிம் உலகை எதிர்த்துப் போரிட்ட) கிறிஸ்தவர்களுடனேயே இருந்தனர் ! இவர்களால் ஏற்பட்ட பெரிய கைசேதம் தான் பக்தாத் நகரில் தாத்தாரியர்களுக்கு நுழைய உதவியதும், கலீபாவைக் கொலை செய்ய உதவியதும்'' என்று இமாம் இப்னு தைமிய்யா கூறுகிறார் !
(இஸ்ரேலை எதிர்த்து சிரியாவும், எகிப்த்தும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்து வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது அக்காலத்தில் சிரியாவின் படைத்தளபதியாக இருந்த ஹாபில் அல் அஸத் தற்போதைய சிரியாவின் ஜனாதிபதி இரத்தக் காட்டேரி பஷ்ஷார் அல் அஸத் என்பவனின் தந்தை சிரியாவின் படையைத் திருப்பி வாபஸ் பெற்று இந்த யுத்தத்தில் அரபுலம் தோள்வியைச் சந்திக்கும் படி செய்ததது நினைவு கூறத்தக்கது !)
ஹாபிழ் அல் அஸத் தளபதிப் பொருப்பை ஏற்ற பின்னர் இரானுவதிலும், பாதுகாப்புப் படையிலும் பெரிய பெரிய பொறுப்புகளில் நுஸைரிய்யாக்களை அமர்த்தினார் !
ஹாபிழ் அல் அஸத் நான் மேற்கூறியது போல் படைகளை வாபஸ் பெற்றதால் அக்காலத்தில் பொறுப்பில் இருந்த ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்தார் ! இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படத்திய ஹாபிழ் இரானுவத்தில் தனக்கிருந்த ஆதிக்கத்தைப் பயன் படுத்தி இராணுவப் புரட்சி மூலம் 1971-03-12 ம் திகதி ஆட்சியைக் கைப்பற்றினான் !
இவனுக்குப் பின்னர் இவனின் மகன் தற்போதைய பிரபலமா கொலைகாரன் பஷ்ஷார் அல் அஸத் என்பவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் !
இவர்களின் முக்கியமான கொள்கை தான் ஷீயா அல்லாத அனைத்து அஹ்லுஸ்ஸூன்னாக்களையும் கொன்று குவிப்பது மற்றும் இவர்கள் ஷீயா அல்லாதவர்களைக் கொலை செய்யும் போது இவர்களுக்கு நன்மை கிடைக்கும் !
இன்று சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போரோ அல்லது கலகமோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் ! மாறாக இது அஹ்லுஸ்ஸூன்னாக்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையிலான போராகும் ! இது பல தசாப்தங்களுக்கு முன்னால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் ஒரு சதி முயற்சியாகும் !
✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒
முஹம்மத் அத்னான் முராத் { السلفي }
இஸ்லாமிய பல்கலைக் கழகம் - அல்மதீனா அல்முனவ்வரா
0 comments:
Post a Comment