Friday, October 28, 2016

Filled Under:

இறைவனை சந்திப்போம் என்பதை மறந்தவர்களின் துக்கநிலை!


        தினம் ஒரு குர்ஆன் வசனம் -330

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது. எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம். 

(அல்குர்ஆன்: 7:51)

0 comments:

Post a Comment