தினம் ஒரு ஹதீஸ் -293
நாங்கள் நபித்தோழரான அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தினத்தின் போது இருக்கையில் ஒரு மனிதர், அமர்ந்திருந்த மக்க(ளின் பிடரி)ளை தாண்டிக் கொண்டு வந்தார். உடனே அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் இப்படி அமர்ந்திருந்த மக்க(ளின் பிடரி)ளை தாண்டிக் கொண்டு வருவதைக் கண்டு அவரிடம், “உட்கார்வீராக! நீர் மக்களுக்கு சிரமம் கொடுக்கின்றீர்” என்றார்கள்.
Post by: vkalathur kalam
0 comments:
Post a Comment