Thursday, January 4, 2018

*நோய்கள் உருவாகும் இடங்கள் !*

*படித்து பகிர வேண்டிய தகவல்*

 *நோய்கள் உருவாகும் இடங்கள் !*
-------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

Thursday, November 23, 2017

_*தோல்வி என்றால்...என்ன ?*_

_*தோல்வி என்றால்...என்ன ?*_

*தோல்வி*
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல. சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.
முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை.
மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.

*தோல்வி*
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.

*தோல்வி*
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை. உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!*

வாழ்க வளமுடன்...

Thursday, November 16, 2017

*நோய்கள் உருவாகும் இடங்கள் !*



 *நோய்கள் உருவாகும் இடங்கள் !*
-------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???🙏🙏

Monday, June 26, 2017

நாளை பெருநாள் எனத் தெரிந்ததும்​ குடும்பத்துக்காய் அனைத்தையும் செய்து விட்டு ஓரமாய் தனது அறையில் சோகமாய் தூங்கும் அநாதை வாழ்க்கைக்கு பெயர் தான் வெளிநாட்டு வாழ்க்கை...

நாளை பெருநாள் எனத் தெரிந்ததும்​ குடும்பத்துக்காய் அனைத்தையும் செய்து விட்டு
ஓரமாய் தனது அறையில் சோகமாய் தூங்கும்
அநாதை வாழ்க்கைக்கு பெயர் தான்
வெளிநாட்டு வாழ்க்கை

Tuesday, June 20, 2017

காதல் (கள்ளத்) திருமணம் செய்யவிருப்போர் சிந்திக்க சில யதார்த்த உண்மைகள்!

காதல் (கள்ளத்) திருமணம் செய்யவிருப்போர் சிந்திக்க சில யதார்த்த உண்மைகள்!

'கலப்பு திருமணம்' எனப்படும் முறையற்ற வகையில் திருட்டுத்தனமாக கள்ள திருமணம் செய்வோர் சிந்திக்க சில யதார்த்த உண்மைகள்.. (சொந்த சாதி காதல் திருமணத்தில் இங்கு குறிப்பிட்ட விஷயங்களில் பெரும்பான்மை பிழைகள் நடப்பதில்லை)

• எந்த சாதியாக இருப்பினும் நீங்கள் காதலை ஒப்புக்கொண்ட நிமிடம் பெற்றோரின் நம்பிக்கையை உடைத்து துரோகம் செய்கிறீர்கள். திருமணம் முடியும் வரை கள்ளத்தனமாக பெற்றோரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

• திருட்டுகல்யானம் செய்து கொண்டவுடன், உங்கள் பெற்றோரை காவல் நிலையம்-ரிஜிஸ்தர் ஆபிஸ் போன்ற இடங்களில் குற்ற உணர்வோடு கூனி குறுகி அரை உயிராக நிற்க பார்ப்பீர்கள். பலர் பார்க்க அவர்கள் உங்கள் காலிலும், உங்கள் காதலன் காலிலும் விழுவதை காணலாம். அரசு அதிகாரிகள் தரக்குறைவாக உங்கள் பெற்றோரை விமர்சிப்பதையும், உடன்வந்தோர் கேவலபார்வையும் சிரிப்பும் போனஸ்.

• அவர்கள் வாழ்வின் அர்த்தம் தவிடுபொடியாகும். உங்கள் முன்னோர் முதல் உங்கள் தந்தை-தாய் வழி உறவுகள் வரை காத்து வந்த மரியாதை கவுரவம் காவு வாங்கப்படும். உங்கள் பெற்றோர் ஊனுருக்கி-உயிருருக்கி உங்கலுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் சம்பாதித்த சொத்து எவனோ ஒருவனால் கையாட படும். (இன்று சொத்துக்காக திட்டமிட்டு பணமோ-நிலமோ உள்ள வீட்டு பெண்களே குறிவைத்து காதலிக்கபடுகிரார்கள்)

• உங்கள் பெற்றோரின் வாழ்க்கை உங்கள் கள்ள திருமணத்தின் பின்? ஏற்று கொண்டாலுமே கூட.. நடை பிணமாக.. எந்த விசெஷத்திலும் கலந்துகொள்ள முடியாது.. கலந்து கொண்டாலும் குற்ற உணர்வோடு வெளியில் சொல்ல இயலாது மனதில் புழுங்கி.. நரகம்!

• கள்ள திருமணம் செய்துகொண்டால் உங்கள் பெற்றோர் சாவை பார்க்கலாம். 12% பெற்றோர் சராசரியாக இறந்துவிடுகிரார்கள். மாரடைப்பு-ரத்தகொதிப்பு, தூக்கு, விஷம், தீக்குளிப்பு போன்றவை அதிகம் நடப்பவை. சிலர் குடும்பத்தோடு சாவை தழுவுகிறார்கள்.

• ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட பெண்கள் 7% தற்கொலை செய்துகொள்கிறார்கள். திருட்டு கல்யாணத்தின் பின் கொடுமை, தாழ்வாக நடத்தபடல், திருட்டு கல்யாண கணவன்(திருடன்) கைவிட்டதால் பெற்றோர் ஆதரவும் இல்லாமை, பெற்றோர் சாவால் குற்ற உணர்வு மேலோங்குதல் போன்ற காரணங்கள்.

• உணர்ச்சிவசப்பட்டு உங்களை கொலை செய்தாலும், உங்கள் காதலன்-காதலியை கொலை செய்தாலும் குடும்பமே சிதைத்து விடுகிறது. போராட்டத்தில் சில சமயம் பெற்றோரும் கொல்லபடுவதுண்டு.

• கள்ள திருமணம் செய்துகொண்ட பெண்கள் 80% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். நடக்கும் திருமணங்களில் பெற்றோர் நிச்சயித்த சீர் திருமணம் 95% நடக்கிறது. காதல் திருட்டு கல்யாணம் 5% நடக்கிறது. எனவே 95% திருமணம் மூலம் வரும் விவாகரத்தின் எண்ணிக்கையை 5% திருமணங்களோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் ஒரே எண்ணிக்கையை தான் காட்டும். அதாவது 100 பேரில் சீர் திருமணம் 95%, அதில் வெறும் 5% தோல்வி என்றாலே 5 பேர் வரும். திருட்டு கல்யாணம் 5% அதாவது 5 பேரில் 80% தோல்வி என்றால் 4 பேர்தான். எனவே எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பீடு தவறு, சதவீத அடிப்படையில் ஒப்பீடு தேவை!

• உங்கள் விவாகரத்தின் பின் உங்கள் பிள்ளை மன நோயாளி. உங்கள் பெற்றோரும் நீங்களும் கூட. தற்கொலை தவிர நல்ல வழி இருக்காது என தோன்றும். சமூகத்தின் காம பார்வை, சீண்டல், ஏளனம், நிராகரிப்ப்பு, ஆதரவின்மை, தனிமை போன்றவை துரத்தும்.

• திருட்டு கல்யாணம் முடித்து சொந்த ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அங்கும் தாழ்வாகத்தான் நடத்தபடுவீர்கள். சமூக ஆதரவென்பதே இருக்காது. உங்களின் சொந்த உறவுகளும் உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ நிராகரிக்க துவங்குவார்கள். உறவுகளுக்காக பிச்சை எடுக்க வேண்டி வரும். அப்படி யாரேனும் ஆதரவளித்தாலும் ஏதோ சலுகை செய்வது போலத்தான் இருக்கும். அதில் உரிமையோ பாசமோ இராது.

• உங்கள் கணவர் வீட்டில் ஏற்றுகொன்டாலும் திருட்டுத்தனமாக வந்தவர் என்னும் கண்ணோட்டத்தில் நடத்தபடுவீர்கள். உங்கள் புகுந்த வீட்டில் சரியான மரியாதை இருக்காது. உங்கள் பெற்றோரும் நீங்களும் அடிக்கடி குத்திகாட்டபடுவீர்கள்.

• உங்கள் மூலமே சொத்துக்காக உங்கள் பெற்றோர் மீது வழக்கு நடத்தப்படும்.

• உங்களால் உங்கள் முன்னோர், உங்கள் தாத்தா முதல் உங்கள் பேரன் வரை அவமானப்பட வேண்டும். உங்கள் உடன் பிறந்தோர், உங்கள் தாய் வழி உறவுகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் அவமான-நிராகரிப்புக்கு உள்ளாவோர் ஏராளம்!

• எவனோ ஒருவன் சாதி ஒழிப்பு புரட்சி செய்ய-காமபசி தணிக்க-சாதி பழிவாங்க-சொத்து சேர்க்க இவ்வளவு துன்பங்கள் தேவையா..?

• உங்கள் பெற்றோர் துன்பத்தை மதிக்காது உங்களை திருமணம் செய்ய நிர்பந்திப்பவன் நாளை உங்களுக்கு இதுபோல துன்பம் வரும்போது உங்கள் பெற்றோர் மீது காட்டிய உதாசீனம் உங்கள் மேல் வராது என்பதற்கு என்ன நிச்சயம்..? இரக்கமற்றவன் மனதில் உண்மை காதல் இருக்காது நாடக காதலே இருக்கும்!

•இன்று நடக்கும் காதல் திருமணங்களில் 85% சில இயக்கங்களால் திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருபவை. உள்ளூர் மணியாரனை கூட அறியாதவனுக்கு ஆதரவாக சென்னையில் இருந்து வக்கீல்கள் வருவர். இதன் பின்னணி என்ன..? சிந்தியுங்கள்!

நம் பெற்றோர் நமக்காகவே வாழ்பவர்கள். நம் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கை துணையை நிர்பந்திக்க மாட்டார்கள். அன்பை அடிப்படையாக கொண்ட காதல் பிறரை காயப்படுத்தி அதன் மேல் வாழ்க்கையை அமைத்துகொள்ளாது. அதிலும் உயிர் தந்து பெற்று வளர்த்தவர் பிணங்களின் மீதுதான் வாழ்க்கை அமைக்கவேண்டுமா..? மனதை கொஞ்சம் சாந்தபடுத்தி புத்தியை கொண்டு சிந்தியுங்கள். உங்கள் மனதில் உங்கள் குழந்தை பருவம் தொட்டு பெற்றோரின் நினைவுகளை கொஞ்சம் ஓடவிட்டு பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள்!

Sunday, June 18, 2017

கணவன் கர்பினி மனைவிடம் புரிந்து கொண்ட விதம்....

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கனவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கனவனிடம் சொல்லாமலே வருகிறாள்.

மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கனவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது.
அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.

இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.

இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கனவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

இளநீர் கனவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.

இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார். கனவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.

நீ என் மனைவி. என் உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கனவன். இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.

((இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களே.. என்ன பிரச்சனை என்றாலும் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது நண்பர்களே.))
Powered by Blogger.